அன்றுவரை யாருக்குமே தெரியாது
நீ தான் என் நிலா என்று-ஆனால்
இன்றுவரை உனக்கே தெரியாது
இதயத்தில் நீ மட்டுமேஎன்று!
பார்த்தும் பாராது போகிறாய்!
கண்டும் நில்லாது விலகினாய்!
இதுவரை அறியா இவர்போல்
இருநொடிகூட பார்க்கவில்லை!
வேகமாகவீடுவந்து வேதனையில் விம்மி அழுகிறேன்!
கண்ணீ துடைக்கும் தலையணை
நீயாக வேண்டுமென்று நினைக்கிறேன்!